Thursday 5 May 2011

புதிர் புரிந்தால் புரியும்


 1. விடுபட்ட எண்ணை சொல்லுங்கள் .........

  4   9   16   25   36   ?   64
-----------------------------------------------------------------

2. A, B, C இவைகளின் மதிப்பு என்ன ??

Image description
--------------------------------------------------------------------
3. கேள்வி குறி உள்ள இடத்தில் வரவேண்டிய என் என்ன??
Image description
------------------------------------------------------------------------
4. அடுத்து வரவேண்டிய ஆங்கில எழுத்து என்ன ??

L  K  J  H __
-------------------------------------------------------------------------
5.கோடிட்ட இடங்களை நிரப்புக ..........

M T W T _ _ _ 
----------------------------------------------------------------------------

அன்பன்
ARR  


11 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

1. 49

2. 20, 30, 45

3. 7

4. G

5. G T Q

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
தயை கூர்ந்து காத்திருங்கள் சுந்தர்ஜி

வை.கோபாலகிருஷ்ணன் said...

Question 1, 2 & 3 the answers given by Mr Sundarji is very correct. According to me is also same.

For Question No. 4 : Answer = J

I don't know the exact answer for
Question No. 5

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
தயை கூர்ந்து காத்திருங்கள் ஐயா
நாளை காலை எட்டு மணிவரை

A.R.ராஜகோபாலன் said...

புதிருக்கான பதில்கள்

1. 49 என்பது மிக சரியான விடை

2 . A = 20 b = 30 c = 45 என்பதும் சரி

3 . 9 X 2 1 8
6 x 4 2 4
5 x 7 3 5
8 x 8 6 4 ஆகவே நான்கு என்பது சரியான விடை

4. L K J H >>>>>>> G என்பது சரியான விடை , கி போர்டில் வலமிருந்து இடமாக வரும் எழுத்துக்கள்

5. M T W T F S S என்பது சரியான விடை , வார நாட்களின் முதல் எழுத்துக்கள்

பங்கேற்ற உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமான பதிவு
ஐந்தில் ஒன்றுதான் தெரிந்தது
பெயில் மார்க்தான்
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

தொடரட்டும் புதிர்...

மூன்று கண்டுபிடிக்க முடிந்தது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

For Question No. 4
===================

டைப்ரைட்டிங் படிக்கும்போது
கீ போர்டு சொல்லித்தரும்போது
முதல் பாடமாக
asdfgf ;lkjhj
என்று எனக்குச் சொல்லித்தந்தார்கள்.

அதனால் L K J H க்குப்பிறகு J
வருமோ என்று நினைத்து எழுதினேன்.

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
இது பெயில் மார்க் இல்லை ரமணிசார்
கவிதை மயில் மார்க்

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
மிக உண்மையான சமயோசிதமான எண்ணம் ஐயா
அதுவும் சரியான பதிலே ,
இது போன்ற புதிர்களுக்கு ஒரே பதில் மட்டும் சரியான பதிலாக இருக்க முடியாது

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கள் வெங்கட்
மூன்றும் முயன்று பெற்றது என்பதே அதன் தனி சிறப்பு