Thursday 21 April 2011

என் கல்லூரி மகிழ் தருணங்களின் தொகுப்பு - இரண்டு

என் கல்லூரி நாட்களில் நான் கடந்து வந்த சில மகிழ் தருணங்களின் 
தொகுப்பு இரண்டு ...................



-----------------------------------------------------------------------------------------
நண்பன் : ஏன்டா இப்படி லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கே , சரியான ஓட்ட வாய்டா உனக்கு.......

நான் : ஓட்டையா இருந்தாதாண்டா அது வாய், இல்லன்னா அது கன்னம் இல்ல ????


--------------------------------------------------------------------------------------
கல்யாண பந்தியில் 
பரிமாறுபவர் : சார் சாம்பாரா ?????

நான் : என்ன சார் கொண்டு வந்தது நீங்க என்ன கேக்குறிங்க சாம்பாரான்னு ..........


----------------------------------------------------------------------------------------------------------
திருச்சி NSB ரோட்டில் , துணி வாங்கி கொண்டு வெளியே வரும்போது ,

 ஒரு தையல்  கடை பையன் : சார் தைக்கிறின்களா???????

நான் : எனக்கு தையல் தெரியாதே தம்பி ..........    


-----------------------------------------------------------------------------------------------

சத்திரம் பஸ் நிறுத்தத்தில் .........

நான் : ஹலோ மிஸ் உங்க பேர் என்ன ???????

அந்த அழகான பெண் : ஹும் சீ போ.........

நான் : ஓ சீன பெண்ணா ?????


( இது ஜூ.வி இல் டயலாக் பகுதியில் வந்தது )
-----------------------------------------------------------------------------------------------

என் பிறந்த நாளின் போது...........

நான் : மச்சி இன்னைக்கு என் பர்த்டே சுவீட் எடுத்துக்கோ .....

நண்பன் : தேங்க்ஸ் .... விஷ் யு தி சேம்டா மச்சி 

நான் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


-----------------------------------------------------------------------------------------
கொஞ்சம் ரண கல கடிதான்

நான்: மச்சி உன் உடம்பு அரிச்சா என்ன செய்வ 

நண்பன்: இது என்னடா கேள்வி , சொறிஞ்சிக்குவேன் 

நான்: சரி , அந்த அறிப்பே வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?

நண்பன் : ஒழுங்கா டெய்லி குளிக்கணும் 

நான்: இல்ல  மச்சி உடம்புல ஒரு நம நமப்பு வருமே ... அது வந்த அப்புறம் தானே சொரிஞ்சிப்பே , அந்த நம நமப்பு வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?

நண்பன் : தெரியலடா மச்சி நீயே சொல்லு 

நான்: அரிக்கிரதுக்கு முன்னாடியே சொறிய ஆரம்பிச்சிடணும் .......      

  ---------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன்
ARR.

பட உதவி :imageenvision.com / 

4 comments:

RVS said...

நீ நேர்ல நின்னு பேசறாப்ல இருக்கு. அறிக்கரதுக்கு முன்னாடிய சொரிய ஆரம்பிக்கணும்.... தனியா குபுக்குன்னு சிரிச்சுட்டேன். ;-))

A.R.ராஜகோபாலன் said...

நன்றி வெங்கட் .., நம்ம அடிக்காத கூத்தா. நீ எல்லாருக்கும் மேத்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது ரகளை பண்ணுவோமே உன் வீட்டில் ...........

Madhavan Srinivasagopalan said...

//அறிக்கரதுக்கு முன்னாடிய சொரிய ஆரம்பிக்கணும்...//

அட இது தெரியாம நானு, நாலஞ்சு தடவை ஏமாந்திட்டேனே.. !!

A.R.ராஜகோபாலன் said...

இனிமே எமாறாதிங்க ............
அறிக்கரதுக்கு முன்னாடியே சொரிய ஆரம்பிச்சுடுங்க