Saturday 31 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

காலம் பல  அருமையான வாழ்க்கை தத்துவத்தை நமக்கு எப்போதுமே சொல்லி செல்கிறது . 
  • காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
  • காலம் தன் தலைமையை தானே தேர்ந்தெடுக்கிறது
  • காலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது 
  • தன்னை மதிக்காதவர்களைப் பற்றி கவலைபடுவதே இல்லை 
  • மதிப்பவர்களை தன்னுடனே அழைத்து செல்ல தவறுவதில்லை 
  • நிலையாமையே நிலை என்ற நிதர்சனத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளது 
  • எல்லா மாற்றங்களிலும் மாறாதிருக்கிறது 
  • உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்கிறது 
  • பயனை மற்றவர்களுக்கு தர தயாராக இருக்கிறது எப்போதும் எங்கேயும்
இது போல் இன்னும் எத்தனையோ அனுபவப் பாடங்களை தந்து போகிறது காலம் 

நாளை முதல் ஒரு புது காலத்தில் நுழையும் நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினர்  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அன்பன்
ARR  


22 comments:

வெங்கட் நாகராஜ் said...

சொன்ன விஷயம் காலத்திற்கும் போற்றப்படும் ஒன்று....


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

A.R.ராஜகோபாலன் said...

தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்த
தங்க மனத்திற்கு முதல் நன்றி

உங்களின் உடனடி கருத்துரைக்கும்
வாழ்த்திற்கும் முழு நன்றி நண்பரே

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இவ்வாண்டில் முன்புபோல அதிகப் பதிவுகள் தர வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
த.ம 3

Admin said...

புத்தாண்டு வாழ்த்துகள்..

A.R.ராஜகோபாலன் said...

@Ramani

மனம் மகிழ்ந்த நன்றி ரமணி சார், உங்களின் கட்டளை என் பாக்கியம்

A.R.ராஜகோபாலன் said...

@மதுமதி

நிறைவான நன்றி சார்

தமிழ் உதயம் said...

அருமையான சிந்தனை.. புத்தாண்டு வாழ்த்துகள்..

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்

மிக்க நன்றி அன்பரே

G.M Balasubramaniam said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஃபேஸ் புக்கில் அதிகம் தெரிகிறீர்கள் அதனால்தானோ பதிவுலகில் அதிகம் காண முடிவதில்லை.

SURYAJEEVA said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 6

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
vgk

A.R.ராஜகோபாலன் said...

@ G.M Balasubramaniam
நன்றி அய்யா, உன்மை அய்யா முக நூல் கொஞ்சம் அதிகமாகவே ஆக்கிரமித்துவிட்டது.

A.R.ராஜகோபாலன் said...

@suryajeeva
மனம் நிறைந்த நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா

A.R.ராஜகோபாலன் said...

@ஜோதிஜி திருப்பூர்

மிக்க நன்றி ஜி

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

காலத்தின் முக்கியத்துவத்தினைச் சொல்லியதோடு,
நாளைய பொழுது புலர்கையிலும் நம் கருமங்களை நாமே ஆற்றிடப் பழகிட வேண்டும் என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அமைதி அப்பா said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

Unknown said...

அருமைச் சகோ! நலமா!

இனிய ஆங்கிலப்
புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

காலம் செய்யும் வேலையை
நல்ல கவிதை போல் தந்தீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜகோபாலன்!

சிவகுமாரன் said...

காலத்தின் முக்கியத்துவத்தினைப் பற்றி மிக நல்ல பதிவு

புத்தாண்டு நல்வாழ்த்துகள்....