தீபாவளி பல நினைவுகளை
தீண்டிச் செல்லும்
தித்திக்கும்
திரு நாள்
நமக்காக மட்டுமின்றி
நம் இதய இருப்புக்காகவும்
நம் விருப்பங்களை துறந்து
நம்முடை தேர்வு செய்த நாள்
அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தீண்டிச் செல்லும்
தித்திக்கும்
திரு நாள்
நமக்காக மட்டுமின்றி
நம் இதய இருப்புக்காகவும்
நம் விருப்பங்களை துறந்து
நம்முடை தேர்வு செய்த நாள்
படபட சரவெடிகளும்
பலகார பட்சணங்களும்
பகிறும் பாசமும்
பரிணமிக்கும் நாள்
அதிசயமாக முன்னெழுந்து
அவசரமாக குளித்து
அழகாக சிகை சீவி
அதிகமாக சந்தோஷிக்கும் நாள்
இன்று
எல்லாம் கடந்து
எளிமை இழந்து
என்னை மறந்து
எல்லை துறந்து
இன்னுமொரு விடுமுறை நாளாக தீபாவளி....
அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை
பலகார பட்சணங்களும்
பகிறும் பாசமும்
பரிணமிக்கும் நாள்
அதிசயமாக முன்னெழுந்து
அவசரமாக குளித்து
அழகாக சிகை சீவி
அதிகமாக சந்தோஷிக்கும் நாள்
இன்று
எல்லாம் கடந்து
எளிமை இழந்து
என்னை மறந்து
எல்லை துறந்து
இன்னுமொரு விடுமுறை நாளாக தீபாவளி....
அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை
அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்பன்
ARR
7 comments:
அருமை...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை //
அம்மாவுக்கு இணை இருக்கமுடியுமா !
தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...
//அம்மா.....
நீயிருக்கும் வரை
இந்நிலை இருந்ததில்லை
இதுபோல் இருண்டதில்லை //
அன்புள்ள அம்மாவுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது தான்.
நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.
தங்களுக்கும் இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.
vgk
உங்களுக்கும் உங்களு குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அம்மாவின் கைமணத்தில் பலகாரங்கள் அன்புச்சுவையுடன் ஊட்டி விட அந்த நாளே திருநாளாக அமையும்....
அம்மாவின் மறைவுக்குப்பின்னர் அம்மாவின் ஆசியுடன் எல்லா பண்டிகைகளும் சிறப்பாகவே நடக்கும்...
அன்பு வாழ்த்துகள் ராஜகோபாலன்..
அன்புள்ள சகோதரர் ARR (A.R.ராஜகோபாலன்) அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் வரும் உங்களது ஆக்கங்களை படிப்பவன்.
நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (23.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 23ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/23.html
Post a Comment