tag:blogger.com,1999:blog-1427034848475789762.post6985246006263030381..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: என்ன நடக்கிறது இந்தியாவில் ஜனநாயக நாடா இது??A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-54355806720214988692011-06-10T02:24:44.853-07:002011-06-10T02:24:44.853-07:00@மைந்தன் சிவா
மிக்க நன்றி சிவா
உங்களின்
முதல் வர...@மைந்தன் சிவா <br />மிக்க நன்றி சிவா<br />உங்களின் <br />முதல் வருகைக்கும்<br />முத்தான கருத்திற்கும்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-90584462600875507062011-06-08T18:23:07.232-07:002011-06-08T18:23:07.232-07:00நச்சென்ற கேள்விகள்..பதில்கள் தான் இல்லை சகோநச்சென்ற கேள்விகள்..பதில்கள் தான் இல்லை சகோAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-24864427445508705462011-06-08T01:02:01.573-07:002011-06-08T01:02:01.573-07:00நியாயமான கருத்துக்கள் ஐயா மறுப்பதற்கு இல்லை , ஆயின...நியாயமான கருத்துக்கள் ஐயா மறுப்பதற்கு இல்லை , ஆயினும் இத்தனை பேரை அனுமதித்தது அவர்கள் செய்த முதல் தவறு , இரண்டாவது அவர்கள் மக்களை அப்புறபடுத்த எடுத்துக்கொண்ட நேரமும் ( நள்ளிரவு ஒரு மணி) முறையும் , எதையுமே ஒரே நாளில் நடந்து விட சொல்லவில்லை அதற்கான முயற்சியை தொடங்குவோம் என்று கூட சொல்ல மனமில்லாத அரசு தவறான அரசல்லாவா?. இத்தனை அடி பட்டவர்களிடமும், ஆடை கிழிக்க பட்டவர்களிடமும் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது , ஒரு நல்ல மாற்றத்திற்கு ஒன்று சேரும் மக்களை இப்படி அடித்து நொறுக்குவது அவர்களை மறுமுறை எந்த நல்ல காரியத்திற்கும் ஒன்று சேராவண்ணம் தடுக்கும் எச்சரிக்கை முயற்சி அல்லவா ??<br /><br />எல்லாம் போகட்டும் இந்த கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர ஏன் இந்த தயக்கம் இந்த அரசுக்கு ?? <br />எல்லோரும் ராம்தேவையே குறை சொல்லுகிறார்களே தவிர கருப்பு பணத்தை பற்றி வாய் திறக்க காணோமே , உண்மையில் ராம் தேவிடமும் கருப்பு பணம் இருந்தால் அதையும் பறிமுதல் செய்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை.<br /><br />மசூதி இடிக்கப்பட்ட போதும் இந்த காங்கிரஸ் அரசுதான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது , அதை அன்று தடுத்திருந்தால் இன்று இந்தியாவில் பல பிரச்சனைகள் இல்லாமல் போயிருக்கும்.<br /><br />நான் காங்கிரஸ்க்கோ பி ஜே பிக்கோ சாதகமாணவனோ, இல்லை எதிராணவனோ அல்ல , மக்களின் உரிமைகளுக்கு சாதகமானவன் ஐயா , நன்றி உங்களின் கருத்திற்கு .A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-7503350166034322522011-06-08T00:31:04.209-07:002011-06-08T00:31:04.209-07:00திரு.ராஜகோபாலன். உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு. ...திரு.ராஜகோபாலன். உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு. எந்த பாவமும் அறியாத அப்பாவி மக்கள் அப்புறப்படுத்தப் படும்போது, அதிகப் படியான பலப் பிரயோகம் வருந்தப் படத்தக்கதே. கருப்புப் பணம் ஒழிக்க ஓரிரண்டு நாட்கள் போதாது. இன்றே இப்போதே பிள்ளை பெற்றுக் கொடு என்று கேட்பதுபோல் இருந்தது அவர்கள் அணுகு முறை. அமைதியாக நடத்தப் படும் என்று கூறி ஒரு பாரம்பரிய மசூதியையே தரை மட்ட மாக்கியவர்களின் ஆதரவோடு துவங்கப் பட்டது தான் இந்தப் போராட்டமும். ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கும் ஆட்சியாளர்களையே குறை கூறுவோம். எந்த நல்ல காரியத்திலும் யார் பின்னே போகிறோம் என்பதும் முக்கியம் சொன்ன சொல்லை மீறியும், நிமிடத்துக்கு ஒரு முறை ஒவ்வொன்று கூறியும், தனக்கென்று வரும்போது வேஷம் மாற்றி தப்பிக்க முயலும் யோக பாபாவின் பின் செல்லும் மக்கள் அவதிக்குள்ளானது துரதிருஷ்டமே. அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் பற்றிய உண்மைகள் வெளிவரும் காலம் வரை , உணர்வுகளால் உந்தப்படுவதைவிட விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகுவதே அவசியமானது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-57786443928609100312011-06-07T22:01:11.527-07:002011-06-07T22:01:11.527-07:00@ Ramani
மிகச்சரியான நெத்தியடி வார்த்தைகள் ரமணி ச...@ Ramani <br />மிகச்சரியான நெத்தியடி வார்த்தைகள் ரமணி சார் <br />தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-16462050383551517392011-06-07T21:59:36.829-07:002011-06-07T21:59:36.829-07:00@எல் கே
அந்த காலம் வெகு விரைவில் இல்லை என்றே நினைக...@எல் கே<br />அந்த காலம் வெகு விரைவில் இல்லை என்றே நினைக்கிறேன் திரு.எல் கே<br />நன்றி தங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-58772763331369558682011-06-07T21:58:23.671-07:002011-06-07T21:58:23.671-07:00@ நிரூபன்
"அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அ...@ நிரூபன் <br />"அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அம்பலமாகப் போகிறது எனும் நிலையில் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுத் தடை செயப்பட்ட போராட்டமாகத் தான் இவ் உண்ணா நோன்புப் போராத்தைச் சொல்ல முடியும்."<br /><br />கருத்திற்கு நன்றி சகோA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-67534634808896608002011-06-07T21:56:53.891-07:002011-06-07T21:56:53.891-07:00@நிரூபன்
சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலு...@நிரூபன்<br />சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலும் கறுப்பு பணம் உள்ளது என்று இப்போது ஓர் புதிய நியூஸ் உலவுகிறதே சகோ, யாரை ந்மபுவது?<br />எதை நம்புவது சகா.<br /><br />இது உண்மையா இல்லை பொய்யா என உறுதி செய்யாப்படாத செய்தி , இருப்பினும் அந்த நள்ளிரவில் அந்த அப்பாவி மக்களை இப்படி அராஜக முறையில் வெளியேற்றியதன் காரணம் என்ன ?? அது தான் பிரச்சனை இப்போது சகோA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-80232497127703365202011-06-07T21:39:14.218-07:002011-06-07T21:39:14.218-07:00ஊழலையும் கறுப்புப்பணத்தையும்
காப்பாற்றத்தான் இந்த ...ஊழலையும் கறுப்புப்பணத்தையும்<br />காப்பாற்றத்தான் இந்த அரசு<br />எவ்வளவு கஷ்டப்படுகிறது<br />ஊழலை ஒழிக்கும் மந்திரக்கோல் <br />எங்களிடம் இல்லை என்கிறார் பிரதமர்<br />ஆனால் அவர்களை மாற்றிவிடும் மந்திரக்கோல்<br />மக்களிடம் உள்ளது என்பதை அவர்<br />ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-22148790090193255822011-06-07T19:15:44.732-07:002011-06-07T19:15:44.732-07:00இரண்டாம் ஜாலியன் வாலாபாக் . மீண்டும் ஒரு "qui...இரண்டாம் ஜாலியன் வாலாபாக் . மீண்டும் ஒரு "quit india" போராட்டம் வேண்டும் காங்கிரசிற்கு எதிராகஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-10056211710507032412011-06-07T13:26:11.427-07:002011-06-07T13:26:11.427-07:00அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அம்பலமாகப் போகிறது...அதிகார வர்க்கத்தின் உண்மை முகம் அம்பலமாகப் போகிறது எனும் நிலையில் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுத் தடை செயப்பட்ட போராட்டமாகத் தான் இவ் உண்ணா நோன்புப் போராத்தைச் சொல்ல முடியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-65886864222613262572011-06-07T13:24:33.098-07:002011-06-07T13:24:33.098-07:00சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலும் கறுப்ப...சகோ, உண்ணாவிரதம் இருந்த பாபாராம் வீட்டிலும் கறுப்பு பணம் உள்ளது என்று இப்போது ஓர் புதிய நியூஸ் உலவுகிறதே சகோ, யாரை ந்மபுவது?<br />எதை நம்புவது சகா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-43024938630510675312011-06-07T09:17:21.387-07:002011-06-07T09:17:21.387-07:00@சென்னை பித்தன்
மிக்க நன்றி ஐயா
தங்களின்
முதல்...@சென்னை பித்தன்<br />மிக்க நன்றி ஐயா <br />தங்களின் <br />முதல் வருகைக்கும்<br />முத்தான வாழ்த்திற்கும் <br />முழு நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-569817251949674152011-06-07T07:55:29.447-07:002011-06-07T07:55:29.447-07:00உண்மையிலேயே ஆயுத எழுத்துதான்!உண்மையிலேயே ஆயுத எழுத்துதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-14758760543626982682011-06-07T06:55:54.101-07:002011-06-07T06:55:54.101-07:00@"என் ராஜபாட்டை"- ராஜா
very true
thanks...@"என் ராஜபாட்டை"- ராஜா <br />very true<br />thanks for your visit and comment<br />Mr.RajaA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-9604863717337433892011-06-07T06:54:50.747-07:002011-06-07T06:54:50.747-07:00@அமுதா கிருஷ்ணா
உண்மைதான்
கருத்திற்கு நன்றி@அமுதா கிருஷ்ணா <br />உண்மைதான் <br />கருத்திற்கு நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-83301305288235269512011-06-07T06:49:46.403-07:002011-06-07T06:49:46.403-07:00Rompa koduma sir . . .Rompa koduma sir . . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-35158749020756358322011-06-07T06:45:51.389-07:002011-06-07T06:45:51.389-07:00எரிச்சல் தான் வருகிறது.எரிச்சல் தான் வருகிறது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-62705421951346162762011-06-07T03:11:49.566-07:002011-06-07T03:11:49.566-07:00@ வை.கோபாலகிருஷ்ணன்
"இந்தியா ஒரு ஜனநாயக நாடு ...@ வை.கோபாலகிருஷ்ணன்<br />"இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தான் சொல்லப்பட்டு வருகிறது."<br /><br />உண்மைதான் ஐயா சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது <br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயாA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-13480380182236900812011-06-07T03:03:45.707-07:002011-06-07T03:03:45.707-07:00கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே ...கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது மிகவும் பயங்கரமான போக்கு தான். <br /><br />உங்களின் நியாயமான கொதிப்பு அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது.<br /><br />இதற்கான விலை விரைவில் மக்களால் தரப்படும் என்பது நிச்சயம்.<br /><br />இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தான் சொல்லப்பட்டு வருகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-984764608947971972011-06-07T00:22:18.477-07:002011-06-07T00:22:18.477-07:00@ ஷர்புதீன்
"இது குறித்தே நிறையவே எழுதலாம்.,...@ ஷர்புதீன் <br />"இது குறித்தே நிறையவே எழுதலாம்., பேசலாம். ஆனால் கடைசியில் வாதம் வேறு ஒரு இடத்திருக்கு போய்விடும் நண்பரே., அதுதான் பயமாக இருக்கிறது!"<br /><br /><br />உங்களின் கருத்தை யாராலும் தடை செய்ய முடியாது நண்பரே <br />பகிரங்க படுத்துங்கள் உங்களின் வலிமையான எண்ணங்களைA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-54340393608032053932011-06-07T00:20:19.212-07:002011-06-07T00:20:19.212-07:00@RVS
மிக்க நன்றி வெங்கட்@RVS<br />மிக்க நன்றி வெங்கட்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-76561585107156331492011-06-07T00:19:37.090-07:002011-06-07T00:19:37.090-07:00@ சுந்தர்ஜி
மிக்க நன்றி அண்ணா@ சுந்தர்ஜி <br />மிக்க நன்றி அண்ணாA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-50064847475222967062011-06-07T00:18:45.039-07:002011-06-07T00:18:45.039-07:00@# கவிதை வீதி # சௌந்தர்
"ஏன் என்றால் இதை ம...@# கவிதை வீதி # சௌந்தர் <br /><br /><br />"ஏன் என்றால் இதை முறைப்படி அனுகாது இதுபோன்ற நடந்துக் கொள்வதுதான்..."<br /><br />சரியான வாதம் நண்பரே <br /><br />"ஒரு வேளை ஊழல் நேற்றுதான் ஆரம்பித்ததா..<br /><br />இல்லை கருப்பு பணம் நேற்றுதான் பதுக்கப்பட்டதா..?"<br /><br />எப்போது தொடங்கினாலும் , தொடக்கம் என்பது மிக முக்கிய தேவை இல்லையா நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-67514038448054620202011-06-07T00:05:51.225-07:002011-06-07T00:05:51.225-07:00இது குறித்தே நிறையவே எழுதலாம்., பேசலாம். ஆனால் கடை...இது குறித்தே நிறையவே எழுதலாம்., பேசலாம். ஆனால் கடைசியில் வாதம் வேறு ஒரு இடத்திருக்கு போய்விடும் நண்பரே., அதுதான் பயமாக இருக்கிறது!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com