tag:blogger.com,1999:blog-1427034848475789762.post5589188166008528984..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-63412738684950843192011-11-23T03:31:39.540-08:002011-11-23T03:31:39.540-08:00தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக அடித்துகொள்வார்கள். நம...தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக அடித்துகொள்வார்கள். நம்மவர்கள் ஒன்றும் அத்தனை அறிவு முதிர்ச்சி கொண்டவர்கள் அல்ல. செண்டிமெண்டல் பூல்ஸ்தகரடப்பா..https://www.blogger.com/profile/04311710379198812911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-3301728312212503542011-07-18T01:56:48.562-07:002011-07-18T01:56:48.562-07:00ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர...ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . வேறு எங்காவது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கோவில்கட்டுவது பார்த்திருக்கிறோமாஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-10426726306097651742011-07-17T22:40:33.257-07:002011-07-17T22:40:33.257-07:00உங்களின் ஆசைதான் நம் ஆசையும்
நடந்தால் சந்தோசம் நடக...உங்களின் ஆசைதான் நம் ஆசையும்<br />நடந்தால் சந்தோசம் நடக்கோனுமேமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-77613620837906312822011-07-17T13:18:46.608-07:002011-07-17T13:18:46.608-07:00இன்னொரு 16வயதினிலே வந்தால் நல்லாத் தானிருக்கும்.இன்னொரு 16வயதினிலே வந்தால் நல்லாத் தானிருக்கும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-69910665611883417972011-07-15T06:16:55.381-07:002011-07-15T06:16:55.381-07:00சினிமா சினிமா சினிமா. அண்ணா. இவ்வுலகில் எல்லாமே மய...சினிமா சினிமா சினிமா. அண்ணா. இவ்வுலகில் எல்லாமே மயாம் அதிலும் சினிமாவை சொல்லனுமா.. உங்க ஆதங்கம் வரிகளில் தெறிக்கிறது. எனக்கு இதப்பத்தி தெரியாதுண்ணா அதனால் எஸ்கேப் ஆகிடுறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-51715560497156861842011-07-14T19:57:49.726-07:002011-07-14T19:57:49.726-07:00இன்று எனது வலையில் ...
மூன்று… மூனு… திரி(Three...இன்று எனது வலையில் ...<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/07/three.html" rel="nofollow"><br />மூன்று… மூனு… திரி(Three)… தீன்..<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-64442271553682854572011-07-14T19:57:41.216-07:002011-07-14T19:57:41.216-07:00எனது எண்ணமும் இதுதான்எனது எண்ணமும் இதுதான்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-85752415690200409162011-07-14T07:06:48.047-07:002011-07-14T07:06:48.047-07:00சகோ
என்னைப் பொறுத்த வரையில் இந்த சினிமா பற்ற...சகோ<br /> என்னைப் பொறுத்த வரையில் இந்த சினிமா பற்றிய ஈடுபாடே எனக்கு<br />கிடையாது<br /> காரணம் நமது பண்பாடு<br /> கெட்டுப் போனதற்கு சினிமா முதல்<br /> காரணம் ஆகும்<br /> ஆனால் நீங்கள் சுட்டியுள்ள<br />தன்முனைப்பு(ஈகோ)நீக்கப்பட வேண்டிய ஒன்றே<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-79854674558229839322011-07-14T00:33:08.119-07:002011-07-14T00:33:08.119-07:00:):)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-88256711067543423992011-07-13T22:42:19.425-07:002011-07-13T22:42:19.425-07:00அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரு...அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . //<br /><br />வணக்கம் பாஸ்,<br />உண்மையில் தமிழ் கலை இலக்கிய உலகோடு அல்லது தமிழர்களின் இரத்தத்தோடு ஒட்டிய ஒரு விடயம் தான் ஈகோ, இந்த ஈகோ இருக்கும் வரை கலைஞர்கள் வளர்ந்து கொண்டிரிப்பார்கள். ஆனால் காத்திரமான கலைப் படைப்புக்களோ, கதையம்சம் கொண்ட படங்களோ வரப் போவதில்லை.<br /><br />ரசிகர்கள் சண்டை போடுவார்கள் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து, உண்மையில் இரண்டு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் போது, நிச்சயம் வெற்றி வாய்ப்புக்கள் வந்து குவியும் எனும் உங்கள் கருத்தோடு நானும் ஒன்றித்துப் போகின்றேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-45235936246666251322011-07-13T12:29:47.258-07:002011-07-13T12:29:47.258-07:00உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள மு...உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,பணத்திற்காகத்தான் இவர்கள் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது தவறு,இவர்கள்<br />நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம்<br />என்று ஒரு வார்த்தை சொல்லட்டும், எந்திரனைக் காட்டிலும் அதிக செலவு செய்ய இங்கே தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிறச்சனை ஒரு தடையே,இரண்டாவது காரணம் ரசிகர்களின் ஈகோ பிறச்சனை,நீங்கள் சொல்வது போல்<br />தமிழ்நாட்டு ரசிகன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை,ரஜினியை கிண்டல்<br />செய்த அண்ணனை தன் சக ரசிகனோடு சேர்ந்து உதைத்த தம்பியை என்க்கு தெரியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-38866537869521654272011-07-13T10:39:58.628-07:002011-07-13T10:39:58.628-07:00@மாய உலகம்
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கரு...@மாய உலகம் <br />உங்களின்<br />முதல் வருகைக்கும்<br />முத்தான கருத்துக்கும்<br />முழு நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-75405336886496648732011-07-13T10:39:03.360-07:002011-07-13T10:39:03.360-07:00@moulefrite
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கர...@moulefrite <br />உங்களின்<br />முதல் வருகைக்கும்<br />முத்தான கருத்துக்கும்<br />முழு நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-46581695006775710552011-07-13T10:38:02.663-07:002011-07-13T10:38:02.663-07:00@ Jayadev Das
நன்றி உங்களின் கருத்துக்கு@ Jayadev Das<br />நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-13023513360974990432011-07-13T10:37:05.188-07:002011-07-13T10:37:05.188-07:00@சிவ.சி.மா. ஜானகிராமன்
நன்றி உங்களின் கருத்துக்கு...@சிவ.சி.மா. ஜானகிராமன் <br />நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-7086253497522095192011-07-13T10:27:27.136-07:002011-07-13T10:27:27.136-07:00உங்கள் ஆதங்கமும் வரவேற்க தக்கதே....முன்பு போல் அல்...உங்கள் ஆதங்கமும் வரவேற்க தக்கதே....முன்பு போல் அல்ல.............. தமிழ் சினிமாவில் மாற்றம் வந்து விட்டது நண்பரே.... மேலும் நீங்கள் விரும்புவது போல் முழுமையாக மாறும் காலம் இந்த கால கட்டம் தான்... பொருத்திருந்து பாருங்கள்....<br />.<br /> உங்களைப்போல் ஆதங்கத்துடன்,<br /> rajeshnedveeraமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-7907086895097229862011-07-13T09:11:36.169-07:002011-07-13T09:11:36.169-07:00தங்கள் எண்ணம் ஈடேறட்டும்
தமிழ்நாடு மகிழட்டும்.
நன...தங்கள் எண்ணம் ஈடேறட்டும்<br />தமிழ்நாடு மகிழட்டும்.<br /><br />நன்றிசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-78191088335976426352011-07-13T09:01:16.726-07:002011-07-13T09:01:16.726-07:00உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள மு...உங்களின் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,பணத்திற்காகத்தான் இவர்கள் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது தவறு,இவர்கள்<br />நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம்<br />என்று ஒரு வார்த்தை சொல்லட்டும், எந்திரனைக் காட்டிலும் அதிக செலவு செய்ய இங்கே தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிறச்சனை ஒரு தடையே,இரண்டாவது காரணம் ரசிகர்களின் ஈகோ பிறச்சனை,நீங்கள் சொல்வது போல்<br />தமிழ்நாட்டு ரசிகன் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை,ரஜினியை கிண்டல்<br />செய்த அண்ணனை தன் சக ரசிகனோடு சேர்ந்து உதைத்த தம்பியை என்க்கு தெரியும்Good citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-71620487023245474502011-07-13T07:49:33.156-07:002011-07-13T07:49:33.156-07:00ஹிந்தி திரையுலகில் கூட பல முன்னணி நட்சத்திரங்கள் ச...ஹிந்தி திரையுலகில் கூட பல முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் இங்கு அவ்வாறு நடிப்பதை ஏதோ நடக்கக் கூடாத ஒன்று போல ஆக்கி வைத்துள்ளனர். இதற்கு கமலஹாசன் சொன்ன காரணம், 1. படத்தின் பட்ஜெட்டில் முழுதும் எங்க ரெண்டு பேரின் சம்பளமாகக் கொடுத்துவிட்டால், தயாரிப்பாளர் எதை வைத்து படமெடுப்பார்? 2. நங்கள் முன்பு சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த போது படங்கள் வெற்றி பெற்றால், புகழ், பணம் எல்லாமே பாதி பாதிதான் கிடைத்தது, ஆகையால் இனி ஒன்றாக நடிப்பதில்லை என்ற முடிவை இருவருமே சேர்ந்து எடுத்தோம். இந்தக் காரணங்கள் சரியா தப்பா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் நடிப்பதே பெரிய விஷயம், வேண்டுமானால் கிராபிக்ஸ் பண்ணி படம் எடுக்கலாம். [அது சரி, அவன்-இவன் ரெண்டு நாயகர்கள் சேர்ந்து நடிச்ச படம்தானே, அதைப் பாத்து சமாதானம் ஆகிக் கொள்ளுங்களேன்!!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-24052490021425737162011-07-13T07:17:21.491-07:002011-07-13T07:17:21.491-07:00@மனோ சாமிநாதன்
இது ஈகோ மட்டும் சம்மந்தபட்டது இல்ல...@மனோ சாமிநாதன் <br />இது ஈகோ மட்டும் சம்மந்தபட்டது இல்லை அம்மா, பணமும் புகழும் சம்மந்தபட்டது , கலையை மதிக்காதவர்கள் இவ்ர்கள் வெறென்ன சொல்ல<br /> நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-53464371195387533722011-07-13T07:14:15.796-07:002011-07-13T07:14:15.796-07:00@ vidivelli
அந்த காணொளியை கண்டேன் சகோதரி
மனம் நொந...@ vidivelli <br />அந்த காணொளியை கண்டேன் சகோதரி<br />மனம் நொந்தேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-73617749454336526882011-07-13T07:12:17.150-07:002011-07-13T07:12:17.150-07:00@முனைவர்.இரா.குணசீலன்
ஆமாம் நண்பரே இவர்கல் நிஜத்...@முனைவர்.இரா.குணசீலன் <br /><br />ஆமாம் நண்பரே இவர்கல் நிஜத்திலும் நடிப்பவர்கள்<br />நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-81253145911641861292011-07-13T07:10:24.301-07:002011-07-13T07:10:24.301-07:00@ஸ்ரீராம்.
நானும் பாதியில் இருந்துதான் பார்த்தேன் ...@ஸ்ரீராம்.<br />நானும் பாதியில் இருந்துதான் பார்த்தேன் சார் , அமர்க்களமான படம்.<br />நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-19710834295869612212011-07-13T07:05:52.866-07:002011-07-13T07:05:52.866-07:00நல்ல கருத்து தான்! எப்போது ஈகோ பின்னுக்குப்போய் கல...நல்ல கருத்து தான்! எப்போது ஈகோ பின்னுக்குப்போய் கலைத்தாகம் முன்னுக்கு வருமோ, அப்போது தான் மலையாளப்படங்களில் பார்ப்பது போல முன்னணிக் கதாநாயகர்கள் எல்லாம் இங்கேயும் சேர்ந்து நடிக்கும் காலம் வரும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-10179507916324330192011-07-13T03:16:09.647-07:002011-07-13T03:16:09.647-07:00!!! என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?!!! என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.com