tag:blogger.com,1999:blog-1427034848475789762.post5040931661212949323..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-60530738418707024882011-10-05T12:56:59.352-07:002011-10-05T12:56:59.352-07:00இது அனைத்துக்கும் மூலாதாரக்காரணம் ~டாஸ்மாக்~ என்ற ...இது அனைத்துக்கும் மூலாதாரக்காரணம் ~டாஸ்மாக்~ என்ற சனியன். அந்த மூத்திரத்தை குடித்தவுடன்.,அத்வும் கூட 4 நாய் சேர்ந்து இருந்தால் போதும். ஏதோ இவனுங்களே செத்துட்ட மாதிரி ஆடுறதும், சே, கேவலமான ஜென்மங்கள்C handranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-7507641257125886992011-07-12T05:21:28.458-07:002011-07-12T05:21:28.458-07:00எங்க ஊரிலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் ரொம்பப் பண...எங்க ஊரிலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் ரொம்பப் பண்ணுவதில்லை.<br /><br />ஆனால் அடுத்தவங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்காது.<br /><br />நேரம் இருந்தால் இந்த மரண நிகழ்ச்சியைப் பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2005/06/blog-post_03.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-39051691642834119902011-07-12T04:54:12.852-07:002011-07-12T04:54:12.852-07:00இறப்பு என்பது ஒரு இழப்பு என்று கருதாமல் போகிறவரை ச...இறப்பு என்பது ஒரு இழப்பு என்று கருதாமல் போகிறவரை சந்தோஷமாக வழியனுப்பும் சில முறைகள் பல முறை அருவருக்கத்தக்கதே. என்ன செய்ய. ?இதற்கு ஏதாவது கலாச்சாரப் பின்னணி இருக்கும். !!!!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-16235087634376716622011-07-11T11:07:24.788-07:002011-07-11T11:07:24.788-07:00@ரிஷபன்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்த...@ரிஷபன்<br />தங்களின் <br />முதல் வருகைக்கும்<br />முத்தான கருத்திற்கும் <br />முழு நன்றி சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-52661128167280010872011-07-11T09:45:20.571-07:002011-07-11T09:45:20.571-07:00பஸ்ஸுக்குள்ளலாம் தூக்கிப் போடுவாங்க.. ஒரு பக்கம் அ...பஸ்ஸுக்குள்ளலாம் தூக்கிப் போடுவாங்க.. ஒரு பக்கம் அவங்க துக்கம் கூட ஷோ மாதிரி தெரியும்.. நிஜமா இழப்பின் வலி புரிஞ்சு ஊர்வலம் போகிற மாதிரி இல்லை பெரும்பாலான சவ ஊர்வலங்கள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-75685965750280045142011-07-10T22:13:45.994-07:002011-07-10T22:13:45.994-07:00@மைந்தன் சிவா
நன்றி தலைவா உங்களின் கருத்துக்கு@மைந்தன் சிவா <br />நன்றி தலைவா உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-52591146769138489962011-07-10T08:29:09.678-07:002011-07-10T08:29:09.678-07:00உங்கள் பார்வையும் நியாயமானதே நண்பா!!உங்கள் பார்வையும் நியாயமானதே நண்பா!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-39222110023343155032011-07-10T07:51:35.434-07:002011-07-10T07:51:35.434-07:00@சேட்டைக்காரன்
உங்களின் கருத்தாயிந்த பின்னூட்டத்த...@சேட்டைக்காரன்<br /><br />உங்களின் கருத்தாயிந்த பின்னூட்டத்திக்கு மனம் நிறைந்த நன்றி நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-1859393237795059822011-07-10T06:27:37.069-07:002011-07-10T06:27:37.069-07:00//மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்க...//மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன,// <br /><br />சென்னையில் இந்தப் பிரச்சினை நிறையவே இருக்கிறது. சில சமயங்களில் நெல்சன் மாணிக்கம் சாலையிலும், லயோலா கல்லூரி அருகிலும் இது போன்ற சவ ஊர்வலங்கள் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைப் பலமுறை பார்த்து நொந்திருக்கிறேன். (கண்ணம்மாபேட்டை காரணமாய் உஸ்மான் ரோட்டில் ஏற்படுகிற நெரிசல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!)<br /><br />//அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை.//<br /><br />இந்த விஷயத்தில் சென்னைவாசிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்! சில நாட்களுக்கு முன்னர் ஜாக்கி சேகர் அண்ணன் எழுதிய பதிவிலும் எழுதியிருந்தேன். ஆம்புலன்ஸுகளுக்கு வழிகொடுக்காததோடு, அவற்றை முந்திச் செல்ல முயன்று மேலும் சிக்கலாக்கும் வாகன ஓட்டிகளை தினமும் சென்னை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.<br /><br />//குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்//<br /><br />ஊஹும்! யாரும் தண்டிக்க மாட்டார்கள். கண்டிக்கவே துணிச்சல் இல்லாதவர்கள்! காரணங்களை ஆராயத்தொடங்கினால் சர்ச்சைகள் வரும். <br /><br />குடித்துவிட்டு ஆடுவது, பெண்களின் மீது பூக்களை வீசுவது, ஆட்சேபித்தால் வசைமாரி பொழிவது என இவையெல்லாம் தங்களது பிறப்புரிமை என்று எண்ணுகிறவர்களை என்னவென்று சொல்வது?<br /><br />//ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம்,//<br /><br />அதே தான்! எவனுக்கும் சட்டத்தின் மீது பயமில்லை என்பதற்கு இது போன்ற சவ ஊர்வலங்களில் நிகழும் அசிங்கங்களே உதாரணம். <br /><br />அருமையான இடுகை! உங்களது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-37085718058437170122011-07-10T04:25:25.507-07:002011-07-10T04:25:25.507-07:00@vidivelli
மனம் நிறைந்த நன்றி சகோ@vidivelli <br />மனம் நிறைந்த நன்றி சகோA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-54763501700816880492011-07-10T04:24:00.621-07:002011-07-10T04:24:00.621-07:00@மாலதி
மனம் நிறைந்த நன்றி சகோதரி
உங்களின் கருத்து...@மாலதி <br />மனம் நிறைந்த நன்றி சகோதரி<br />உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-19454274143286388792011-07-10T04:22:51.469-07:002011-07-10T04:22:51.469-07:00@ ஸ்ரீராம்.
மனம் நிறைந்த நன்றி நண்பரே
பிறந்த நா...@ ஸ்ரீராம். <br /><br />மனம் நிறைந்த நன்றி நண்பரே <br />பிறந்த நாள் வாழ்த்துக்கள்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-80248703447750749502011-07-10T04:21:41.401-07:002011-07-10T04:21:41.401-07:00@MANO நாஞ்சில் மனோ
மனம் நிறைந்த நன்றி நண்பரே@MANO நாஞ்சில் மனோ <br />மனம் நிறைந்த நன்றி நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-11218885044640971562011-07-10T04:21:14.043-07:002011-07-10T04:21:14.043-07:00@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
மனம் நிறைந்த ...@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்<br />மனம் நிறைந்த நன்றி நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-79905583973854964012011-07-10T04:20:08.258-07:002011-07-10T04:20:08.258-07:00@சுவனப்பிரியன்
நன்றி உங்களின் கருத்திற்கு@சுவனப்பிரியன் <br />நன்றி உங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-58173646381458578552011-07-10T04:19:28.565-07:002011-07-10T04:19:28.565-07:00@baleno
நன்றி உங்களின் கருத்திற்கு@baleno<br />நன்றி உங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-76029987978017064322011-07-09T22:33:58.910-07:002011-07-09T22:33:58.910-07:00arumaiyaana pathivu...
valththukkal anna,,,,,arumaiyaana pathivu...<br />valththukkal anna,,,,,vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-19771811883955647902011-07-09T22:28:55.874-07:002011-07-09T22:28:55.874-07:00இறந்தவர்களை அமைதியான முறையில் அடக்கம் செய்வதற்கு ஏ...இறந்தவர்களை அமைதியான முறையில் அடக்கம் செய்வதற்கு ஏன் இப்படியான ஆரவாரம்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-41537121123820251612011-07-09T21:12:01.950-07:002011-07-09T21:12:01.950-07:00ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப...ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.//<br /><br />சாட்டை சாட்டை மக்கா சாட்டையடி சரியான சவுக்கடி....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-11780746894930427912011-07-09T17:29:23.249-07:002011-07-09T17:29:23.249-07:00வருத்தப் பட வைக்கும், சங்கடப் படவைக்கும், மாற்றப் ...வருத்தப் பட வைக்கும், சங்கடப் படவைக்கும், மாற்றப் பட வேண்டிய நிகழ்வுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-54110867587725354302011-07-09T16:38:03.819-07:002011-07-09T16:38:03.819-07:00பாஸ் நாம் யோசித்து நடக்க வேண்டியது,
உங்கள் ஆதங்கத்...பாஸ் நாம் யோசித்து நடக்க வேண்டியது,<br />உங்கள் ஆதங்கத்தை சொல்லி விட்டீர்கள்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-75667777508817814732011-07-09T15:39:09.489-07:002011-07-09T15:39:09.489-07:00சிந்திக்க வைக்கும் பதிவு!சிந்திக்க வைக்கும் பதிவு!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-31545973065877236872011-07-09T15:35:34.899-07:002011-07-09T15:35:34.899-07:00எனது சில நண்பர்கள் தமிழ்நாட்டு கல்லூரியில் படித்தவ...எனது சில நண்பர்கள் தமிழ்நாட்டு கல்லூரியில் படித்தவர்கள். அவர்கள் சொல்வார்கள் தமிழ்நாட்டில் இறந்தவர்களின் அடக்க நிகழ்வின் போது நடனம் எல்லாம் ஆடி அநாகரீகமாக நடப்பார்கள் என்று. நாங்கள் அவர்கள் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டு கொண்டிருந்தோம். இப்போ நீங்கள் எழுதியதை புரிந்து கொள்ள முடிகிறது.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-2750366236527394792011-07-09T11:36:21.111-07:002011-07-09T11:36:21.111-07:00@Madhavan Srinivasagopalan
உங்களின் கருத்துக்கு ம...@Madhavan Srinivasagopalan <br />உங்களின் கருத்துக்கு மனம் மகிழ்ந்த நன்றி மாதவன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-59756392643430675892011-07-09T11:07:00.846-07:002011-07-09T11:07:00.846-07:00நியாமான கேள்விகள்..
ம்ம்ம்ம்.. நம்மிடம்தான் எத்தன...நியாமான கேள்விகள்..<br /><br />ம்ம்ம்ம்.. நம்மிடம்தான் எத்தனை கேள்விகள், விடை தெரியாமல்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com