tag:blogger.com,1999:blog-1427034848475789762.post3636662629570723910..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-18036689310609766732012-01-19T23:32:04.589-08:002012-01-19T23:32:04.589-08:00ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின்...ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், <br /><br />It haappens everywhereரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-45235811941776567742012-01-19T12:42:57.714-08:002012-01-19T12:42:57.714-08:00வணக்கம் அண்ணா,
நல்லதோர் ஒப்பீட்டு அலசலைத் தந்திருக...வணக்கம் அண்ணா,<br />நல்லதோர் ஒப்பீட்டு அலசலைத் தந்திருக்கிறீங்க<br />அன்னஹாசாரே கட்சிகளின் ஊதுகுழலாகத் தான் இன்றளவில் இருக்கிறார்.<br />அவரின் செயற்பாடுகள் ஏதும் வீரியமானவையாக இடம் பெறவில்லை என்பது தான் என்னுடைய கருத்தும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-826893193540970492012-01-19T10:11:59.509-08:002012-01-19T10:11:59.509-08:00எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற
மன நிலைய...எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற <br />மன நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்<br />எல்லோரையும் இப்போதைய சூழலில் கோளாறு <br />சொல்லி விடமுடியும்<br />இப்படியே சொல்லிக் கொண்டே போனால்<br />யார்தான் பூனைக்கு மணி கட்டுவது<br />சிந்திக்கத் தூண்டியது பதிவு<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-65394226857461534212012-01-19T02:29:59.118-08:002012-01-19T02:29:59.118-08:00மிகத் தெளிவான பார்வை.மிகத் தெளிவான பார்வை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-1766326391905195692012-01-18T23:50:59.954-08:002012-01-18T23:50:59.954-08:00இன்றைய சூழலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய உண்மை ...இன்றைய சூழலில் நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய உண்மை யாதெனில், கண்களை மூடிக்கொண்டு எவரையும் தலைவராக கருதாதே என்பது தான். தனித்தனி செயலற்பாடுகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாய் ஆதரவளிக்கும் நிலைக்கு எவரும் தகுதியில்லை என்பது தான் இன்றைய உண்மை! இவர் ஒரு காமெடி பீஸ் என்பது பலவிஷயங்களின் முன்னரே தெரியவந்து விட்டது. ஊடகங்களுக்கும் எவரையேனும் தலைமேல் தூக்கிவைத்து பரபரப்பாக்கினால் தான் கல்லா கட்ட இயலும் என்பதை அவர்கள் அறியாததா என்ன?!நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-26962600956702387982012-01-18T22:03:05.864-08:002012-01-18T22:03:05.864-08:00மக்கள் பாவம் பாஸ்மக்கள் பாவம் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-19911024972707724222012-01-18T20:47:53.745-08:002012-01-18T20:47:53.745-08:00உண்மையறியும் கண்ணை இழந்தவர்களில் நானும் ஒருவன்.
அ...உண்மையறியும் கண்ணை இழந்தவர்களில் நானும் ஒருவன்.<br /><br />அருமை வாழ்த்துகள்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-40471923139854117242012-01-18T08:03:03.060-08:002012-01-18T08:03:03.060-08:00@ Madhavan Srinivasagopalan
""அன்னா ஹசா...@ Madhavan Srinivasagopalan <br />""அன்னா ஹசாரே பற்றி கமெண்டு அடிக்குற அளவுக்கு நா வளந்தேனா இல்லையா தெரியல..<br />ஆனா..""<br /><br />இது எல்லா இந்தியர்களுக்கும் உள்ள ஜனநாயக உரிமை மாதவன் இதில் வளர்ந்தவன் வளராதவன் என்பதெல்லாம் இல்லை.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-54264920594851871642012-01-18T07:59:43.406-08:002012-01-18T07:59:43.406-08:00அன்னா ஹசாரே பற்றி கமெண்டு அடிக்குற அளவுக்கு நா வளந...அன்னா ஹசாரே பற்றி கமெண்டு அடிக்குற அளவுக்கு நா வளந்தேனா இல்லையா தெரியல..<br />ஆனா..<br /><br />இன்று இருக்கும் ஐ.எண்.சி வேறு.. சுதந்திரத்திற்கு பாடுப்பட்ட காங்கிரெஸ் வேறு..<br />தேசியக் கொடி என்பதன் அமைப்பில் எந்த ஒரு மத / மொழி / கட்சி யின் கொடியும் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.<br />தேசியம் (கொடி, விலங்கு, பறவை, கீதம்.. போன்றவை) அனைவருக்கும் விருப்பு வெறுப்பின்றி பொது.. சமம்.. உரிமைMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-55381552439840406782012-01-18T05:53:03.783-08:002012-01-18T05:53:03.783-08:00@ தமிழ் உதயம்
மிக்க நன்றி உங்களின் வளமான கருத்திற...@ தமிழ் உதயம்<br /><br />மிக்க நன்றி உங்களின் வளமான கருத்திற்கு.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-23660941490560741492012-01-18T05:52:06.909-08:002012-01-18T05:52:06.909-08:00@ புலவர் சா இராமாநுசம்
நெஞ்சம் நிறைந்த நன்றி அய...@ புலவர் சா இராமாநுசம் <br /><br /> நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா, உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-87335670899604988492012-01-18T05:50:14.134-08:002012-01-18T05:50:14.134-08:00@அப்பாதுரை
அழகான கருத்தை அருமையாக தந்துள்ளிர்கள்...@அப்பாதுரை <br /><br />அழகான கருத்தை அருமையாக தந்துள்ளிர்கள் சார். நன்றி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-14356880886301838042012-01-18T05:47:36.544-08:002012-01-18T05:47:36.544-08:00@ தறுதலை
நன்றி நண்பரே உங்களின் வருகைக்கும் கரு...@ தறுதலை<br /> <br /> நன்றி நண்பரே உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-89638400754126589932012-01-18T05:45:51.084-08:002012-01-18T05:45:51.084-08:00@ ரஹீம் கஸாலி
அதனாலென்ன நண்பரே அடுத்த முறை சந்திப...@ ரஹீம் கஸாலி<br /><br />அதனாலென்ன நண்பரே அடுத்த முறை சந்திப்போம்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-12113417412277749402012-01-18T05:43:36.600-08:002012-01-18T05:43:36.600-08:00@G.M Balasubramaniam
உண்மை அய்யா........... நடுத்...@G.M Balasubramaniam <br />உண்மை அய்யா........... நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்பால் எளிதில் புகழின் வெளிச்சத்திற்கு வந்தவர் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டார், நன்றி உங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-73986393463861558552012-01-18T05:37:17.024-08:002012-01-18T05:37:17.024-08:00@ "என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி நண்...@ "என் ராஜபாட்டை"- ராஜா<br /><br />மிக்க நன்றி நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-6527952196112184652012-01-18T05:36:24.778-08:002012-01-18T05:36:24.778-08:00@மதுரன்
முழு உண்மை நண்பரே, உங்களின் கருத்திற்கு மன...@மதுரன்<br />முழு உண்மை நண்பரே, உங்களின் கருத்திற்கு மனமார்ந்த நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-82811827496289307402012-01-18T05:20:59.616-08:002012-01-18T05:20:59.616-08:00சரியாக தான் ஆரம்பித்தார். ஆனால் சரிந்து விட்டார் -...சரியாக தான் ஆரம்பித்தார். ஆனால் சரிந்து விட்டார் - எங்கேயோ.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-82123141466951054202012-01-18T04:59:05.662-08:002012-01-18T04:59:05.662-08:00காந்தி எனப் பெயர் வைத்துக் கொண்டவர் எல்லாம் காந்த...காந்தி எனப் பெயர் வைத்துக் கொண்டவர் எல்லாம் காந்தியாக முடியாது.<br /> அது போலவே கதர்க் குல்லாய்<br />போட்டுக் கொண்டதால் மட்டுமே இவர்<br />காந்தியாக முடியாது!<br /> நல்ல பதிவு! நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-87793028485284312272012-01-18T04:57:24.210-08:002012-01-18T04:57:24.210-08:00சுய விளம்பரமும் ஒரு நொடிப் புகழும் தேடிய இன்னொரு ச...சுய விளம்பரமும் ஒரு நொடிப் புகழும் தேடிய இன்னொரு சாதாரணர் என்றாகி விட்டார். இவரைத் தலையில் தூக்கி வைத்ததும் நாம் தானே? ஊடகங்களைக் குறை சொல்லி என்ன பயன்? ஊருக்கு ஊர் உண்ணாவிரதம் என்று ஓடி கூட்டம் போட்டதும் நாம் தானே? இந்தியாவின் ஊழலை ஒரு தனிமனிதர் ஒழித்துக் கட்டுவார் என்ற மக்கள் எதிர்பார்ப்பே தவறானது; அந்த எதிர்பார்ப்பை வளர்த்ததும் அன்னாவின் தவறு. mismatched expectations result in mutual disappointment என்பது சரியாகத் தான் இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-67362208659917207582012-01-18T04:28:06.463-08:002012-01-18T04:28:06.463-08:00இந்த ஆளு ஒரு வெத்து வேட்டு.
--------------------
...இந்த ஆளு ஒரு வெத்து வேட்டு.<br /><br />--------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன' 2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-69686903656622786832012-01-18T04:24:14.070-08:002012-01-18T04:24:14.070-08:00புத்தக கண்காட்சிக்காக உங்களை சந்திக்கலாம் என்று நி...புத்தக கண்காட்சிக்காக உங்களை சந்திக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், உங்கள் தொலைபேசி எண் தொலைந்துவிட்டது. அதான் தொடர்புகொள்ள முடியவில்லை.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-15517478672906759492012-01-18T04:23:34.868-08:002012-01-18T04:23:34.868-08:00நோக்கம் சரியானதாக இருந்தாலும் செயல் முறை சீராக இரு...நோக்கம் சரியானதாக இருந்தாலும் செயல் முறை சீராக இருக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் நட்சத்திரம் என்றெல்லாம் ஆராதிக்கப் பட்டபோதே, சிலரது பதிவுகளின் பின்னூட்டங்களில் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன். ஊழலுக்கு நம் கலாச்சாரமே காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தேன். ஆணி வேரைக் களைய வேண்டும் . cosmetic treatment போதாது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-5783098986764073552012-01-18T04:01:49.879-08:002012-01-18T04:01:49.879-08:00உங்களுக்காக ...
கைய வச்சுகிட்டு .......!!!உங்களுக்காக ...<br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2012/01/blog-post_18.html" rel="nofollow"><br />கைய வச்சுகிட்டு .......!!!<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-79151156306077919462012-01-18T04:01:44.059-08:002012-01-18T04:01:44.059-08:00//அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்ச...//அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின் ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும். ///<br /><br />100 % உண்மைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com