tag:blogger.com,1999:blog-1427034848475789762.post335249976025478126..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: சத்ய சாய்பாபா ..... விலகாத மர்மங்கள்A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-29046984164006295082011-10-15T05:33:00.322-07:002011-10-15T05:33:00.322-07:00தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் ...தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்<br /><br />உங்கள் தளம் தரமானதா..?<br /><br />இணையுங்கள் எங்களுடன்.. <br /><br />http://cpedelive.blogspot.comThozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-32391393153117954472011-07-01T10:45:39.659-07:002011-07-01T10:45:39.659-07:00ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமு...ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை ,//<br /><br />மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா ,,நன்றி <br /><br />இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர் எதற்கு......niyashttps://www.blogger.com/profile/07711540121343245897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-46466686223198015602011-07-01T00:36:13.796-07:002011-07-01T00:36:13.796-07:00@Jagath
Thanks for your comment@Jagath <br />Thanks for your commentA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-51675141462052222892011-07-01T00:35:33.121-07:002011-07-01T00:35:33.121-07:00@வெங்கட் நாகராஜ்
தங்களின் கருத்திற்கு நண்பரே..@வெங்கட் நாகராஜ் <br />தங்களின் கருத்திற்கு நண்பரே..A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-24904471938518350652011-07-01T00:34:45.219-07:002011-07-01T00:34:45.219-07:00@Anonymous
நன்றி தங்களின் கருத்திற்கு@Anonymous <br />நன்றி தங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-67536274928507966762011-06-30T22:16:06.138-07:002011-06-30T22:16:06.138-07:00Comparing to the Services he has done & doing ...Comparing to the Services he has done & doing tom the people of India....what we hear about him is nothing... When he visited Karunanidhi's House sometime back revealed to every one that he have<br />Black Money of all Policians and IAS & IPS Officials who hesitate going to Swiss Banks.<br /><br />Not only Sai Baba almost all Madam's are hiding place for ILLEGAL MONEY in INDIA.<br />We may request our ANNA HAZARE to into this...<br /><br />We poor Indians, we Simply Talk today<br />will forget & forgive Tomorrow.Jagathhttps://www.blogger.com/profile/01770338439908098674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-25148483600053579932011-06-30T21:26:21.475-07:002011-06-30T21:26:21.475-07:00என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர்... வேறு ஒன்ற...என்ன நடக்கிறது என்பது புரியாத புதிர்... வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை நண்பரே..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-63885836757682310612011-06-30T20:00:05.391-07:002011-06-30T20:00:05.391-07:00சம்சாரிகளுக்கு இல்லாத பேராசைகளும்,பொருள் சேர்ப்பதி...சம்சாரிகளுக்கு இல்லாத பேராசைகளும்,பொருள் சேர்ப்பதில் உள்ள தில்லு முல்லும் சாமி(யார்)களுக்கு<br />அதிகம் போல் தெரிகிறது.<br />அன்புடன்..<br />ரஹ்மான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-27375494079874458022011-06-30T06:14:28.227-07:002011-06-30T06:14:28.227-07:00@நிரூபன்
தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு நன்...@நிரூபன்<br />தங்களின் உணர்வுப்பூர்வமான கருத்திற்கு நன்றி சகோA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-2849848607345387812011-06-30T06:12:42.711-07:002011-06-30T06:12:42.711-07:00@சாகம்பரி
அந்த ஆசிரமத்திற்கு பொறுப்பேற்றவர்கள்தான...@சாகம்பரி<br />அந்த ஆசிரமத்திற்கு பொறுப்பேற்றவர்கள்தானே இந்த கேள்விகளுக்கு பொறுப்பாக வேண்டும் சகோ.<br />நன்றி தங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-47776960897711571282011-06-30T06:00:15.424-07:002011-06-30T06:00:15.424-07:00இதுவ்ரைகூட அவர் நிறைய பொதுக் காரியங்கள் செய்து வந்...இதுவ்ரைகூட அவர் நிறைய பொதுக் காரியங்கள் செய்து வந்தார். இனி இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்க முடியும்?சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-32054212089416461622011-06-30T05:34:23.840-07:002011-06-30T05:34:23.840-07:00@@"G.M Balasubramaniam"
மதி நிறை ஐயா
வண...@@"G.M Balasubramaniam" <br />மதி நிறை ஐயா<br />வணக்கம் <br />என்னுடைய பார்வை உங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் <br />1. துறவறத்தில் இருப்பவருக்கு ஏன் இவ்வளவு பணம், தங்கம் வைரம் எல்லாம் ( இது எல்லா மத குருமார்களையும் குறித்து எழுப்பிய கேள்வி )<br />2. சமீபத்தில் பிடிக்கப்பட்ட பணத்திற்கான கேள்வியும் இன்றைய டிரஸ்டிகளிடம் கேட்கப்பட்டதுதான்.<br /><br />நன்றி உங்களின் கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-41594032326779825272011-06-30T05:06:19.627-07:002011-06-30T05:06:19.627-07:00அவர் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்டின் செயல்...அவர் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்டின் செயல்பாடுகளை அவர் இற்ந்த பிறகு அவாரால் பதில் சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் விமரிசிப்பது சரியா.?அவருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ட்ரஸ்டிடம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிக்கப் பட வேண்டும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-87973008340053089572011-06-30T02:32:05.517-07:002011-06-30T02:32:05.517-07:00மக்களை ஆன்மீகத்தின் பெயரால் முதலீட்டுப் பொருளாக்கி...மக்களை ஆன்மீகத்தின் பெயரால் முதலீட்டுப் பொருளாக்கிப் பிழைக்கும் இந்தப் போலிச் சாமியார்களை உணர்ந்து, கடவுளுக்கும் மனிதனுக்கும் குறுக்கே தூதுவர்களாக யாரும் நிற்க முடியாது என்பதனை என்று நாம் உணர்கிறோமோ, அன்று தான் இவ் ஏமாற்றுப் பிழைப்புக்காரர்களும் திருந்துவார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-77700021296858641372011-06-30T02:25:11.661-07:002011-06-30T02:25:11.661-07:00@நிரூபன்
நன்றி சகோ தங்களின் கருத்துக்கு@நிரூபன் <br />நன்றி சகோ தங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-31304350067545256602011-06-30T02:11:16.219-07:002011-06-30T02:11:16.219-07:00பக்தர்களின் பணம் பக்தர்களுக்காக செலவு செய்யப்பட வே...பக்தர்களின் பணம் பக்தர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும் என்பதனை எத்தனை சாமியார்கள் சகோ பின்பற்றுகிறார்கள்?<br />மதத்தை வியாபாரமாக்கி, ஆளாளுக்கு இன்று தனிப் பெயரில் ஒவ்வோர் ஆச்சிரம் தொடங்கிப் பணம் புரட்டுவதில் தானே குறியாக நிற்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-15446336946025665422011-06-30T02:01:14.799-07:002011-06-30T02:01:14.799-07:00@புலவர் சா இராமாநுசம்
ஐயா மிகப் பெரிய வார்த்தை
ந...@புலவர் சா இராமாநுசம் <br />ஐயா மிகப் பெரிய வார்த்தை <br />நன்றி உங்களின் கருத்துக்கு <br />கனிவிற்கு, கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-43384938337247797052011-06-30T01:58:45.818-07:002011-06-30T01:58:45.818-07:00@ஸ்ரீராம்.
நன்றி உங்களின் உண்மையான கருத்திற்கு...@ஸ்ரீராம். <br /> <br />நன்றி உங்களின் உண்மையான கருத்திற்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-61358625658159274082011-06-29T22:27:34.653-07:002011-06-29T22:27:34.653-07:00மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
அருமை யான எடுத்து...மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.<br /><br /> அருமை யான எடுத்துக்காட்டு சகோ<br /> விருப்பு வெறுப்பின்றி எதையும் ஆய்ந்து<br /> பதிவு செய்யும் கரம் கூப்பி வணங்குகிறேன்<br /> வளரட்டும் தங்கள் தொண்டு<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-31533718639743681882011-06-29T17:59:05.863-07:002011-06-29T17:59:05.863-07:00ஆதாரமான நம்பிக்கைகள் உடையும் காலம் இது...என்னவோ போ...ஆதாரமான நம்பிக்கைகள் உடையும் காலம் இது...என்னவோ போங்க....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-82135062996557944102011-06-29T09:01:43.187-07:002011-06-29T09:01:43.187-07:00@தமிழ் உதயம்
மனம் நிறைந்த நன்றி உங்களின் கருத்துக...@தமிழ் உதயம் <br />மனம் நிறைந்த நன்றி உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-44071209220539225642011-06-29T08:57:58.055-07:002011-06-29T08:57:58.055-07:00@ரியாஸ் அஹமது
இல்லை நண்பா இது முன்னமே எடுத்தது
அ...@ரியாஸ் அஹமது <br />இல்லை நண்பா இது முன்னமே எடுத்தது <br />அத்தனை சீக்கரம் மறந்து விடுவேனா என்ன??A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-57797276204683765192011-06-29T08:54:01.084-07:002011-06-29T08:54:01.084-07:00@ரியாஸ் அஹமது
நன்றி நண்பா உங்களின் கருத்துக்கு@ரியாஸ் அஹமது<br />நன்றி நண்பா உங்களின் கருத்துக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-36166994762420549902011-06-29T08:53:04.236-07:002011-06-29T08:53:04.236-07:00சரி சரி ..சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பதிவுல...சரி சரி ..சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பதிவுலும் தொடருதோ புகை பட மாற்றத்தை தான் சொல்லுறேன் ...ஹி ஹி வாழ்த்துகள் ...சந்தோசம் என்றும் தொடர மீண்டும் மாஷா அல்லா ஞாபகம் இருக்கா நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-41037410647149483282011-06-29T08:46:40.973-07:002011-06-29T08:46:40.973-07:00//ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தர...//ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை ,//<br /><br />மீண்டும் ஒத்து போகிறோம் நண்பா ,,நன்றி ..நல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.com