tag:blogger.com,1999:blog-1427034848475789762.post1385297383488098070..comments2023-10-07T02:14:14.666-07:00Comments on ஆ யு த எ ழு த் து: தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்.A.R.ராஜகோபாலன்http://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1427034848475789762.post-22177559677125855182011-09-30T04:07:14.506-07:002011-09-30T04:07:14.506-07:00உங்கள் வலைத்தளத்தை இன்றுதான் பார்க்க நேர்ந்தது. நல...உங்கள் வலைத்தளத்தை இன்றுதான் பார்க்க நேர்ந்தது. நல்ல பதிவுகள் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும். இன்று முதல் நானும் உங்கள் வாசகன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-4172068579864020272011-09-30T04:01:38.241-07:002011-09-30T04:01:38.241-07:00கடிதங்கள் தொடர்பான என்னுடைய 'மறக்க முடியாத நின...கடிதங்கள் தொடர்பான என்னுடைய 'மறக்க முடியாத நினைவுகள்' வலைத்தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-67791391898577278332011-09-30T03:07:43.790-07:002011-09-30T03:07:43.790-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02779005968098234006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-26909515187422388192011-09-17T23:50:45.761-07:002011-09-17T23:50:45.761-07:00இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை....இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை என்பது தான் கொடுமை..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-71724683724389604972011-08-31T02:27:55.061-07:002011-08-31T02:27:55.061-07:00நல்ல பதிவு ங்கோ தொடர்ந்து எழுதுங்கள் நண்பரேநல்ல பதிவு ங்கோ தொடர்ந்து எழுதுங்கள் நண்பரேரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-70787731330486336702011-08-01T23:10:35.929-07:002011-08-01T23:10:35.929-07:00வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா...!வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா...!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-9110984684087702862011-08-01T19:57:45.494-07:002011-08-01T19:57:45.494-07:00இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த...இன்றைய வலைச்சரத்தில் தங்களை<br />அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக<br />நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-80611387757144952892011-08-01T15:55:34.763-07:002011-08-01T15:55:34.763-07:00இதில் என்ன ஆச்சரியம்
அம்மாவின் பிடிவாதம் உலகறிந்த...இதில் என்ன ஆச்சரியம் <br />அம்மாவின் பிடிவாதம் உலகறிந்தது தானே,<br /><br />வவ்வாலுக்கு வாக்கப்பட்டா தலைகீழா தொங்கித்தானே ஆகணும் பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-49425684049524282092011-07-30T20:55:12.756-07:002011-07-30T20:55:12.756-07:00இந்த பிடிவாதத்தை தமிழக அரசு, ஆக்கப்பூர்வமான வேலைகள...இந்த பிடிவாதத்தை தமிழக அரசு, ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன் படுத்தினால் நல்லது.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-85460987963180369102011-07-28T09:18:04.253-07:002011-07-28T09:18:04.253-07:00ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் /...ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் //<br /><br />காலமும் கடலலையும் திரும்பவராதே!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-88091749283973244202011-07-26T04:54:28.068-07:002011-07-26T04:54:28.068-07:00தங்களுக்குள்ள நேர நெருக்கடியிலும்
என் பதிவைப் பார்...தங்களுக்குள்ள நேர நெருக்கடியிலும்<br />என் பதிவைப் பார்வையிட்டமைக்கும்<br />வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும்<br />என் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-29824044965956810142011-07-26T01:42:36.572-07:002011-07-26T01:42:36.572-07:00ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்...ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. <br /><br />எல்லாமே கதிரையில் அமர மட்டும் தான் ..<br />பின் தங்கள் ஆட்டத்தைத்தான் ஆட தொடங்குவார்கள்..<br />நல்ல பகிர்வு,,<br />வாழ்த்துக்கள்..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-4993649831343030952011-07-24T21:50:48.741-07:002011-07-24T21:50:48.741-07:00பாவம், பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பார்த்தால்...பாவம், பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது! எதைச் சொல்லிக்கொடுப்பது என்ற பிரச்சினையில் ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்!<br /><br />நல்ல பதிவு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-42981000243960037352011-07-23T21:53:46.854-07:002011-07-23T21:53:46.854-07:00வணக்கம் பாஸ், ஒரு சிறிய இடைவேளையின் பின்னர் வந்திர...வணக்கம் பாஸ், ஒரு சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.<br />பல ஏழை மாணவர்களின் வாழ்விற்கு மீண்டும் ஒளியூட்டும் வண்ணம் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது. <br /><br />வரவேற்று நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய விடயம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-60196168241030144602011-07-23T16:33:07.590-07:002011-07-23T16:33:07.590-07:00ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று நாம் எதிர்பார்த்த...ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று நாம் எதிர்பார்த்ததெல்லாம் மிகப்பெரிய முட்டாள்தனம்.தனி ஒரு பெண்ணின் கர்வத்தால், அகங்காரத்தால், ஏற்பட்ட இழப்புக்கு அவர்களை தேர்ந்தெடுத்த நாம் தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். கோடி கோடியாய் கொள்ளை அடித்த்திருந்தால் கூட நேரடி பாதிப்பு தெரிந்திருக்காது. எத்தனை கோடி பிள்ளைகளின் எதிர்காலம் இது. <br />இன்னும் எவ்வளவு அனுபவிக்கப் போகிறோமோ தெரியவில்லை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-18062015357462986092011-07-23T07:56:09.243-07:002011-07-23T07:56:09.243-07:00சகோ!
சாட்டை அடிகளை விட
தங்கள் சொல்...சகோ!<br /> சாட்டை அடிகளை விட<br /> தங்கள் சொல்லடி மிகவும் வலிமை வாய்த்தது<br /> நன்றி!நன்றி! நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-74579741445238958542011-07-22T07:37:48.289-07:002011-07-22T07:37:48.289-07:00நாட்டாமை தீர்ப்ப சரியா சொன்னீங்க... வாழ்த்துக்கள்நாட்டாமை தீர்ப்ப சரியா சொன்னீங்க... வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-89073991099582922432011-07-22T06:57:49.872-07:002011-07-22T06:57:49.872-07:00நல்ல தீர்ப்பு. இதற்கு பின்பாவது சரியாக நடப்பார்களா...நல்ல தீர்ப்பு. இதற்கு பின்பாவது சரியாக நடப்பார்களா?Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-33911123350067993862011-07-21T23:27:08.156-07:002011-07-21T23:27:08.156-07:00உங்கள் பதிவின் கடைசி மூன்று வரிகள்தான் எனது பின்ன...உங்கள் பதிவின் கடைசி மூன்று வரிகள்தான் எனது பின்னூட்டம்!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-45605427199517777182011-07-21T20:28:32.341-07:002011-07-21T20:28:32.341-07:00இன்று என் வலையில்
உங்கள் கடவு சொல்லை (PASSWORD) ப...இன்று என் வலையில்<br /><br />உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-30553448212651548222011-07-21T20:28:25.359-07:002011-07-21T20:28:25.359-07:00மாணவர்கள் வாழ்கையில் விளையாடுவதே இவர்கள் வழக்கம்மாணவர்கள் வாழ்கையில் விளையாடுவதே இவர்கள் வழக்கம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-38403446418835443822011-07-21T17:40:04.608-07:002011-07-21T17:40:04.608-07:00நெளிய வைக்கும் பிடிவாதம். சங்கடப் பட வைக்கும் ஈகோ....நெளிய வைக்கும் பிடிவாதம். சங்கடப் பட வைக்கும் ஈகோ...ம்...ஹூம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-73925480400957389632011-07-21T08:57:36.815-07:002011-07-21T08:57:36.815-07:00இனியாவது திருந்தினால் சரி.... பார்க்கலாம்....இனியாவது திருந்தினால் சரி.... பார்க்கலாம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-26832060057076645082011-07-21T08:28:54.577-07:002011-07-21T08:28:54.577-07:00நல்லது..
இதை ஒரு தோல்வியாக கருதாமல்
அரசு இனி ஆகவே...நல்லது..<br /><br />இதை ஒரு தோல்வியாக கருதாமல்<br />அரசு இனி ஆகவேண்டியவற்றை<br />பார்க்கவேண்டும்..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1427034848475789762.post-77736972180220102312011-07-21T08:16:27.967-07:002011-07-21T08:16:27.967-07:00இந்தத் தீர்ப்பையும் ’தோல்வி’ என்று எண்ணி, காயப்பட்...இந்தத் தீர்ப்பையும் ’தோல்வி’ என்று எண்ணி, காயப்பட்டு விட்டதாய் உணராமல், பொதுநோக்குடன் அணுகினால், இழந்த நற்பெயரை ஓரளவு மீட்க முடியும். செய்வார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com